போதை பொருள் கடத்தலுக்கு தமிழக காவல்துறையில் உள்ள 10 % போலீசாரை தவிர மற்ற அனைவரும் உடந்தையாக இருப்பதாகவும், தங்களுக்கு வரவேண்டிய லஞ்ச மூட்டை வந்தால் போதும் என கருதும் போலீசார்களை தண்ணியில்லா நாட்டுக...
வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர...
கஞ்சா விற்பனை, கூலிப்படை சப்ளை என வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப் பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூ...
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஓ.எம...
சென்னை மயிலாப்பூர் பகுதியில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பைத் தடுக்க 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது, ஆட்டம் பாட்டம் என இருந்த இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு, இந்து அமைப்பினரும், ஊ...